கோவையில் பாலம் மேம்பால பணிக்காக டோபி கானா பகுதி இடித்து அகற்றம்

கோவை: கோவையில் பாலம் மேம்பால பணிக்காக டோபி கானா பகுதி இடித்து அகற்றப்பட்டுள்ளது. கோவை உக்கடம்- ஆத்து பாலம் மேம்பால பணிக்காக செல்வபுரம் ரோட்டில் உள்ள டோபி கானா பகுதியை புல்டோசர் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

Related Stories: