கரும்பு அரவை இயந்திரத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு!

 

சிவகங்கை: தனியார் சர்க்கரை ஆலை பராமரிப்பு பணியின்போது தவறுதலாக அரவை இயந்திரத்தில் சிக்கி இரு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மோகனசுந்தரம் (35) மற்றும் பொன்னழகு (59) ஆகியோரின் உடல்களை மீட்ட போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: