இந்தியா ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் மும்பையில் டிச.31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு Dec 15, 2021 மும்பை ஓமிகிரோன் மும்பை: ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் மும்பையில் டிச.31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு வர வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
துபாயில் இருந்து மங்களூரு வந்தபோது நடுவானில் விமானத்தில் இருந்து கடலில் குதிப்பதாக பயணி தகராறு: தரையிறங்கியதும் அதிரடியாக கைது
தேர்தல் பத்திர ஊழல் குறித்து எஸ்ஐடி விசாரிக்க கோரிய மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரரைண: வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தகவல்