குற்றம் ரிஷிவந்தியம் அருகே ஆடுகளை திருடி வாரச்சந்தையில் விற்க முயன்ற 2 பேர் கைது Dec 14, 2021 ரிஷிவாண்டியம் கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அருகே கொம்மசமுத்திரம் கிராமத்தில் ஆடுகளை திருடி விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடுகளை திருடி வாரச்சந்தையில் விற்க முயன்ற இளைஞர்கள் தினேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உல்லாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி ஒன்றிய அரசு அதிகாரியிடம் ₹2.70 லட்சம் பறிப்பு: மேலும் ₹10 லட்சம் கேட்டு மிரட்டல்; காதலி சமூக நிர்வாகி உள்பட 4 பேர் கைது
நெல்லையில் பசுபதிபாண்டியன் ஆதரவாளர் கொலை எதிரொலி?வாசுதேவநல்லூர் அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து அரசு பஸ் கண்ணாடி உடைப்பு