ரிஷிவந்தியம் அருகே ஆடுகளை திருடி வாரச்சந்தையில் விற்க முயன்ற 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அருகே கொம்மசமுத்திரம் கிராமத்தில் ஆடுகளை திருடி விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடுகளை திருடி வாரச்சந்தையில் விற்க முயன்ற இளைஞர்கள் தினேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: