குற்றம் காங்கேயம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளி கைது!! May 21, 2024 கங்கீயம் திருப்பூர் காங்கேயம் திருப்பூர் மாவட்டம் ஷன்முக் போஸோ திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சென்ட்ரிங் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரில் சென்ட்ரிங் தொழிலாளி சண்முகத்தை போலீஸ் போக்சோவில் கைது செய்தது. The post காங்கேயம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளி கைது!! appeared first on Dinakaran.
போலி ஆவணங்கள் சமர்ப்பித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய முயன்ற 2 பீகார் வாலிபர்கள் கைது: மயிலாப்பூர் போலீஸ் நடவடிக்கை
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: சென்னையில் 2 ரவுடி கைது; கொலை செய்ய திட்டமா?
தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி சொத்துக்களை குவித்த கும்பல் கைது: ரூ.4.40 கோடி சொத்துகள், 98 பவுன் நகை பறிமுதல்
மது அருந்த கற்றுக்கொடுத்தார்… தகாத உறவுக்கு அழைக்கிறார்… எதிர் வீட்டு இளம்பெண் மீது கல்லூரி மாணவி பகீர் புகார்
ஆற்காடு அருகே சினிமா பாணியில் துணிகரம்; தனியார் நிதி நிறுவன ஏஜென்சி பங்குதாரரிடம் ₹12 லட்சம் கொள்ளை: 6 பேர் கும்பல் கைது; 2 பேருக்கு வலை
புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பு; பேருந்து நிலையத்தில் கத்தியுடன் கல்லூரி மாணவர் 4 பேர் கைது: போலீசார் தீவிர விசாரணை