குற்றம் சென்னை பெரம்பூர் ரயில்நிலையத்தில் 14 சவரன் தங்க நகைகள் பறிமுதல்!! May 21, 2024 Savaran சென்னை பெரம்பூர் இரயில் நிலையம் சென்னை சென்னை: சென்னை பெரம்பூர் ரயில்நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவந்த 14 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.19.50 லட்சம் ரொக்கம் மற்றும் 14 சவரன் தங்க நகைகள் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. The post சென்னை பெரம்பூர் ரயில்நிலையத்தில் 14 சவரன் தங்க நகைகள் பறிமுதல்!! appeared first on Dinakaran.
போதை கடத்தல் வழக்கில் காதலனுக்கு சிறை; 16 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை: ‘‘திருமண ஆசைவலையில் வீழ்ந்தார்’’
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு ஓய்வு பெறும் நாளில் பிடிஓ சஸ்பெண்ட்: 11 ஒன்றிய அலுவலர்கள் மீது வழக்கு
மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்