போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவு

கோவை: போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாநகர காவல் ஆணையர்  பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார். 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியர் மிதுன் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related Stories: