மாநிலங்களவையை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்

டெல்லி: மாநிலங்களவையை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்ற்னர். எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை மாநிலங்களவை தலைவர் வாபஸ் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: