மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் இருவருக்கு ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, அமெரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய இருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான்- 9, கர்நாடகா-2, மகாராஷ்டிரா-10, குஜராத், டெல்லியில் தலா ஒருவருக்கு என நாடு முழுவதும் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: