மதுராந்தகம் அருகே 3 பேருந்துகள் மற்றும் கார் அடுத்தடுத்து மோதி விபத்து

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே ஜானகிபுரத்தில் 3 பேருந்துகள் மற்றும் கார் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 3 பெண்கள், 2 சிறுவர்கள் என 5 பேர் காயமடைந்தனர்.

Related Stories: