ம.பி.யில் உதம்பூர் - துர்க் விரைவு ரயிலின் இரண்டு ஏசி பெட்டிகள் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

உதம்பூர்: மத்தியப்பிரதேசத்தில் உதம்பூர் - துர்க் விரைவு ரயிலின் இரண்டு ஏசி பெட்டிகள் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேதம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து விரைவு ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் இரு பெட்டிகளிலும் தீப்பிடித்தது. தீப்பிடித்த உடன் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

Related Stories: