குற்றம் ரூ. 25,000 லஞ்சம் வாங்கிய பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல் கைது Nov 23, 2021 குமாரேல் பரமத்தி நகராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கரூர்: ரூ. 25,000 லஞ்சம் வாங்கிய பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டு மனைப்பட்டவை முறைப்படுத்த லஞ்சம் பெற்றபோது குமரவேலை லஞ்சஒழிப்புப் போலீசார் கைது செய்தனர்.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்