விங் கமாண்டர் அபிநந்தனுக்கு நாட்டின் உயரிய விருதான வீர் சக்ரா விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

டெல்லி: விங் கமாண்டர் அபிநந்தனுக்கு நாட்டின் உயரிய விருதான வீர் சக்ரா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 2019 பிப்ரவரி 27-ல் பாகிஸ்தான் விமானத்தை அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட பின் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.

Related Stories: