தமிழகம் கோவையில் 12 வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி மனு Nov 17, 2021 முதல்வர் மீரா ஜாக்சன் கோயிம் கோவை: கோவையில் 12 வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர்களின் 4 நாள் புறக்கணிப்பு காரணமாக மனுவை வரும் நவ.22-ம் தேதி போக்சோ நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
பெங்களூர், மும்பையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரூ.14 லட்சம் மதிப்பு தங்கம், 28 கிலோ கஞ்சா பறிமுதல்: ரயில்வே பாதுகாப்பு படை அதிரடி
மதுரை திருமங்கலத்தில் அதிமுக சார்பில் பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகளிடம் மர்ம நபர் புகார்
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவும் நிலையில் வழிமுறைகளை பின்பற்ற சுகாதாரத்துறை ஆணை
சிங்கப்பெருமாள்கோயில் ஜிஎஸ்டி சாலையில் சிக்னலில் நின்ற 3 வாகனங்கள் மீது டிப்பர் லாரி மோதல்: 10 பேர் படுகாயம்
திருத்தணி அருகே ரூ.7.41 கோடியில் நந்தி ஆற்றில் உயர்மட்ட பாலம்: பயன்பாட்டிற்கு வந்ததால் மக்கள் மகிழ்ச்சி
டிடர்ஜென்ட், சோப்பு, லிக்யூட், டிடர்ஜென்ட், வாஷிங் பவுடர் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்வு