கோவையில் 12 வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி மனு

கோவை: கோவையில் 12 வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர்களின் 4 நாள் புறக்கணிப்பு காரணமாக மனுவை வரும் நவ.22-ம் தேதி போக்சோ நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. 

Related Stories: