முல்லை பெரியாறு அணை வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது

டெல்லி: முல்லை பெரியாறு அணை வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும், வழக்கை நேரடி விசாரணையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு தரப்பு கோரியுள்ளது. தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: