கனமழையால் நாகை மாவட்டத்தில் 7,144 ஹெக்டேர் அளவில் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் ஐ.பெரியசாமி

நாகை: கனமழையால் நாகை மாவட்டத்தில் 7,144 ஹெக்டேர் அளவில் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை விரைவில் முதல்வர் வழங்குவார். மழைநீர் வடிந்ததும் பயிர் சேதம் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

Related Stories: