தமிழகம் ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து கலங்கள் வழியாக 235 கனஅடி உபரி நீர் வெளியேற்றம் Nov 11, 2021 ஸ்ரீபுதூர் ஏரி ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஏரி 17.60 அடியை எட்டி கலங்கள் வழியாக உபரி நீரானது வினாடிக்கு 235 கனஅடி வெளியேறி வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் ஏரி நிரம்பியதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொதித்து தள்ளுகிறது வெயில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை கட்டிட வேலை செய்யக்கூடாது: தமிழக அரசு உத்தரவு
வாரயிறுதி நாட்களை ஒட்டி வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
கணக்கு பணிகள் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு