தமிழகம் தீப்பெட்டி ஆலையில் கழிவுக் குச்சிகளை அகற்றும்போது தீ விபத்து! May 14, 2024 விருதுநகர் சின்னகாமன்பட்டி சத்தூர் தின மலர் விருதுநகர்: சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் கழிவுக் குச்சிகளை அகற்றும்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கழிவு தீக்குச்சிகளை ஏற்றிச் சென்ற லாரி எரிந்து நாசமான நிலையில் 2 தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. The post தீப்பெட்டி ஆலையில் கழிவுக் குச்சிகளை அகற்றும்போது தீ விபத்து! appeared first on Dinakaran.
தொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்; நீதிமன்ற கதவை தட்டும் மாணவர்கள்: வலுவான போராட்டம் மட்டுமே வெற்றியைத் தரும் என கல்வியாளர்கள் கருத்து
சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் சென்னை காவல் ஆணையர் விளக்கம்
ரயில் பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றம்; வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் பாதியாக குறைப்பு: தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம்
கோகுல்ராஜ் கொலை வழக்கின் ஆயுள் கைதி யுவராஜ் சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க கோர முடியாது: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்
பள்ளி மாணவர் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு: அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் அறிவிப்பு