தமிழகம் தீப்பெட்டி ஆலையில் கழிவுக் குச்சிகளை அகற்றும்போது தீ விபத்து! May 14, 2024 விருதுநகர் சின்னகாமன்பட்டி சத்தூர் தின மலர் விருதுநகர்: சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் கழிவுக் குச்சிகளை அகற்றும்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கழிவு தீக்குச்சிகளை ஏற்றிச் சென்ற லாரி எரிந்து நாசமான நிலையில் 2 தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. The post தீப்பெட்டி ஆலையில் கழிவுக் குச்சிகளை அகற்றும்போது தீ விபத்து! appeared first on Dinakaran.
இருசக்கர வாகனங்களில் தனியாக வருபவர்களிடம் வழிப்பறி: தூத்துக்குடியில் இரவு நேரங்களில் தனியாக வர மக்கள் அச்சம்
முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்பட்ட சிவில் நீதிபதிகள் தேர்வில் இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்
முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு
எலி செத்த எண்ெணயை சமையலுக்கு பயன்படுத்தியதால் மயிலாப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு வாந்தி மயக்கம்: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி
நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர்களுக்கான அடித்தளப் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு