இன்று முதல் 5 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இன்று முதல் 5 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பார்க் ரயில் நிலையத்தில் மே 18 வரை அதிகாலை 12.10 மணி முதல் 4.10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. வரும் 17-ம் தேதி வரை இரவு 9.30 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு பிறப்படும் மின்சார ரயில் ரத்து. தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11.40 மணிக்கு புறப்படும் கடைசி மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

The post இன்று முதல் 5 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்! appeared first on Dinakaran.

Related Stories: