தமிழகம் மதுராந்தகம் அருகே 2 பெண்கள் இடிதாக்கி உயிரிழப்பு Oct 31, 2021 மதுராந்தகம் செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த 2 பெண்கள் இடிதாக்கி உயிரிழந்தனர். வயல்வெளியில் நாற்று நட சென்ற மாலா(30), ஆனந்தி(35) ஆகியோர் மீது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: தேர்தல் பரப்புரை, தேர்தல் வியூகம் குறித்து முக்கிய முடிவு
தமிழ் மொழி புறக்கணிப்பு; தேர்தல் ஆணைய இணையதளத்தில் இந்தி மொழியில் கட்சியின் பெயர்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?
இலவசம் என்ற வார்த்தையை அரசியலாக்க முயற்சி; தேர்தல் அறிக்கை காப்பியா? அதிமுக சொல்வது வேடிக்கை: எடப்பாடிக்கு கனிமொழி பதிலடி
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு: வரும் 15ம் தேதி நேர்முக தேர்வு தொடக்கம்
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் அனுமதி கேட்டு ‘சுவேதா’ மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
உயிருள்ளவரை உஷா படத்தின் பாடல்களுக்கான பதிப்புரிமையை வர்த்தக ரீதியாக பயன்படுத்த தடை கோரி டி.ராஜேந்தர் வழக்கு: தயாரிப்பு நிறுவனங்கள் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு