உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 72 உயிரிழப்பு

டொராடூன்: உத்தரகாண்டில் பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கை 72-ஆக அதிகரித்துள்ளது. அக்.17 முதல் 19 வரை ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் 224 வீடுகள் சேதமடைந்ததாகவும் அரசு அறிவித்துள்ளது.

Related Stories: