இந்தியா ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே பாம்போர் பகுதியில் லஷ்கர் இயக்க தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை Oct 16, 2021 லஷ்கர்-இ- புல்வாமா ஜம்மு காஷ்மீர் ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே பாம்போர் பகுதியில் லஷ்கர் இயக்க தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் தீவிரவாதிகள் உமர் முஸ்தாக் காண்டே, ஷாகித் பஷீர் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தவறான விளம்பரங்கள் தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!!
காலாவதியான தேர்தல் பத்திரங்களைக்கூட சட்டவிரோதமாக பாஜக பணமாக்கியதாக புகார்: பிரபல புலனாய்வு ஊடகங்களில் ஒன்றான ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் பரபரப்பு தகவல்
டெல்லி கலால் கொள்கையில் கெஜ்ரிவால், சிசோடியாவுடன் கவிதா கூட்டுச் சதி செய்தார்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
ஜெய்ப்பூர் மின் விநியோக கழகத்திடம் ரூ.1300 கோடி கூடுதல் கட்டணம் கோரிய அதானி நிறுவனத்தின் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
அதிருப்தி காங். எம்எல்ஏக்கள் 6 பேர் தகுதிநீக்கம் இமாச்சல் சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஆந்திராவில் எம்எல்ஏவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு சவாலில் தோற்றதால் பாதி மொட்டை, பாதி மீசை வழித்த கார் டிரைவர்: சமூக வலைதளங்களில் வெளியிட்டார்