கொடைக்கானல் பூலத்தூரில் நடந்த திருவிழாவில் ஊராட்சி தலைவரின் சகோதரர் கொலை

கொடைக்கானல்: கொடைக்கானல் பூலத்தூரில் நடந்த திருவிழாவில் ஊராட்சி தலைவர் ஆனந்தின் சகோதரர் மணிமாறன் கொலை செய்யப்பட்டுள்ளார். மணிமாறனை கொலை செய்து விட்டு தப்பியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories: