முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் எம்.பி.ரமேஷூக்கு அக்.13 வரை நீதிமன்ற காவல்

பண்ருட்டி: முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் எம்.பி.ரமேஷூக்கு அக்.13 வரை நீதிமன்ற காவல் விதித்து பண்ருட்டி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இன்று காலை எம்.பி.ரமேஷ் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Related Stories: