இந்தியா போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன்கான் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு Oct 11, 2021 ஆரிய கான் மும்பை சிறப்பு நீதிமன்றம் மும்பை: போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன்கான் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யன் கான் ஜாமின் இன்று விசாரணைக்கு வரும் என்று அவரது வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார்.
பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசை
ராகுல் கையில் இருப்பது சீன அரசியலமைப்பு புத்தகம்: சர்ச்சை கிளப்பிய அசாம் முதல்வர் பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்
பெண் எம்பி தாக்கப்பட்ட விவகாரம்; கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது: முதல்வரின் இல்லத்திற்கு வந்து போலீசார் அழைத்து சென்றனர்
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் குடும்பத்துடன் லண்டன் பயணம்: தனி விமானத்தில் பலவித ஆடம்பரம்