சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிப்பு

டெல்லி: சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். சரக்கு விமான போக்குவரத்து வழக்கம் போல் தொடரும் எனவும் அறிவித்துள்ளார்.

Related Stories: