விவசாயிகளின் பாரத் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து ஆந்திராவில் பேருந்துகள் நிறுத்தம்

திருமலை: விவசாயிகளின் பாரத் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து ஆந்திராவில் பேருந்துகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: