கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க பரிந்துரை: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்

டெல்லி : கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை அளித்ததாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழப்பு என சான்று அளிக்கும் குடும்பத்தினருக்கு வழங்க பரிந்துரைத்தாக அரசு கூறியுள்ளது.

Related Stories: