அசோக்நகர் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்தது

புதூர்: அசோக்நகர் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்துள்ளது. 30 அடி நீளத்துக்கு சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக அவ்வழியே சென்றவர்கள் காயமின்றி தப்பினர்.

Related Stories: