பாட்னா: பீகார் மாநிலம் பாஸ்தியா பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர்கள் இருவரின் வங்கி கணக்கில் ரூ.900 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. மாணவர்களின் வங்கி கணக்கு விவரத்தில் மட்டுமே இந்த தொகை காண்பித்ததாகவும், உண்மையில் அவர்களது கணக்கில் அவ்வளவு தொகை இல்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.