மறைமலைநகரிலிருந்து வெளியேறும் ஃபோர்டு நிறுவனம்!: மாற்று முயற்சியில் தமிழக அரசு தீவிரம்..!!

சென்னை: மறைமலைநகரிலிருந்து ஃபோர்டு வெளியேறுவதால் மாற்று ஏற்பாடுகளை செய்யும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. வேறொரு நிறுவனம் வந்தால் பழைய ஊழியர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாக தொழிற்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: