திருச்செந்தூர் கடலில் அதிகப்படியான ஜெல்லி மீன்கள் உலா வருவதால் கடலில் பக்தர்களுக்கு தடை

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் அதிகப்படியான ஜெல்லி மீன்கள் உலா வருவதால், கடலில் பக்தர்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் பாதுகாப்பு குழுவினரும், காவல்துறையினரும் கடலில் குளிக்கும் பக்தர்களை அறிவுரை கூறி அப்புறப்படுத்தி வருகின்றனர்.

The post திருச்செந்தூர் கடலில் அதிகப்படியான ஜெல்லி மீன்கள் உலா வருவதால் கடலில் பக்தர்களுக்கு தடை appeared first on Dinakaran.

Related Stories: