தமிழகம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜிதின் ஜாய் உறவினர் ஷாஜி, அனிஷிடம் விசாரணை நிறைவு Sep 06, 2021 ஜிதின் ஜோய் ஷாஜி Anisha உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜிதின் ஜாய் உறவினர் ஷாஜி, அனிஷிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. உதகை பழைய மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஆஜரான ஷாஜி, அனிஷிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக மாநில பொருளாளரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸ் முடிவு..!!
சென்னை ஆலந்தூரில் வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவன் காயம்; நாய் உரிமையாளர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு
ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் : பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பாஜக நிர்வாகி முரளி ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு
தமிழ்நாட்டில் நேற்று 4 இடங்களில் கனமழை; கீழ்பென்னாத்தூரில் 9 செ.மீ. மழை பதிவு..வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜெயக்குமார் மரணத்தில் கூலிப்படைக்கு தொடர்பா?; சிசிடிவி கேமராக்கள் ஆய்வு..விசாரணையை தீவிரப்படுத்தும் போலீஸ்..!!