விளையாட்டு டோக்கியோ பாராலிம்பிக் துடுப்பு படகு போட்டியில் இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ் இறுதிப்போட்டிக்கு தகுதி Sep 03, 2021 இந்தியன் வீராங்கண காளிகி யாதவ் டோக்கியோ பாராலிம்பிக் துடுப்பு படகு போட்டி டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் துடுப்பு படகு போட்டியில் இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மகளிர் துடுப்புப்படகு போட்டியில் 200 மீ. பிரிவில் இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர்கள்: பெங்களூரு அணியின் வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்ளே வெளியேறினர்