காயத்தால் அவதிப்படும் பஞ்சாப் அணி வீரர் லிவிங்ஸ்டன் உலக கோப்பைக்கு தயாராகும் நோக்கில் ஏற்கனவே இங்கிலாந்து சென்று விட்டார். பில் சால்ட், மொயின் அலி, சாம்கரண், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரும் விரைவில் தாயகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தான் அணியுடன் வரும் 22ம் தேதி தொடங்கும் 20 ஓவர் தொடரில் விளையாட இங்கிலாந்து அணி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.
The post ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர்கள்: பெங்களூரு அணியின் வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்ளே வெளியேறினர் appeared first on Dinakaran.