அது முதல் சிஎஸ்கே நிர்வாகம், பிசியோதெரபிஸ்ட் மற்றும் உடற்பயிற்சி நிபுணர் என அனைவரும் என்னை சிறப்பாக பார்த்துக் கொண்டானர். அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த போட்டியில் பிட்ச் எவ்வாறு இருந்தது என்பதை நாம் பார்த்தோம். எனவே, கேப்டனுடன் ஆலோசித்தேன். அப்போது விக்கெட்டுக்குள் பந்து வீச வேண்டும் என நாங்கள் முடிவு செய்தோம்” என்றார்.
The post சிஎஸ்கே நிர்வாகத்திற்கு நன்றி; ஆட்டநாயகன் சிமர்ஜீத் சிங் மகிழ்ச்சி appeared first on Dinakaran.