புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த சபாநாயகர் செல்வத்திற்கு திடீர் நெஞ்சுவலி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த சபாநாயகர் செல்வத்திற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. நெஞ்சுவலி ஏற்பட்டதால் புதுச்சேரி அரசு மருத்துவமனை அவரச சிகிச்சை பிரிவில் செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: