மதுரை வாலாந்தூர் கோயில் விழாவில் கிடாமுட்டு விளையாட்டுக்கு அனுமதி தர உத்தரவு

மதுரை : மதுரை வாலாந்தூர் கோயில் விழாவில் கிடா முட்டு விளையாட்டு போட்டிக்கு அனுமதி வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உரிய விதிகளைப் பின்பற்றி கிடா முட்டு விளையாட்டு நடத்த
அனுமதிக்க ஆட்சியருக்கு ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வகுக்கும் விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post மதுரை வாலாந்தூர் கோயில் விழாவில் கிடாமுட்டு விளையாட்டுக்கு அனுமதி தர உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: