சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்திப்பு..!!

சென்னை: சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்து பேசினார். தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டும் என இலங்கை அமைச்சரிடம் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: