தமிழக ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு

டெல்லி: தமிழக ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சண்டிகர் மாநில நிர்வாக அதிகாரியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: