இந்தியா இந்தியாவில் தற்போது வரை 60 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்..! Aug 25, 2021 மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டேவியா இந்தியா டெல்லி: இந்தியாவில் தற்போது வரை 60 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் ஒன்றிய, கேரளா அரசு: வரும் 28ல் புதிய அணை குறித்து பரிசீலனை
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் முறைகேடாக ரூ.42 கோடி சொத்து சேர்த்த போலீஸ் உதவி ஆணையர் கைது: விஜிலென்ஸ் அதிரடி