நெல்லை அருகே உணவு பார்சல் வழங்க தாமதம் ஏற்பட்டதால் ஓட்டல் ஊழியருக்கு அரிவாள் வெட்டு

நெல்லை: முக்கூடலில் உணவு பார்சல் வழங்க தாமதம் ஏற்பட்டதால் ஓட்டல் ஊழியருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த ஊழியர் சகாய பிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: