பட்டியலினத்தை சேர்ந்த சினிமா இயக்குநர்கள் குறித்து அவதூறு பேச்சு!: நடிகை மீரா மிதுனை கைது செய்ய கோரி போலீசில் புகார்..!!

மதுரை: நடிகை மீரா மிதுனை தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மதுரை மாநகர போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. மீரா மிதுனுடன் அவரது காதலர் அசோக்கையும் கைது செய்ய கோரி தி.வி.க. மாவட்ட செயலாளர் மணி அமுதன் போலீசில் புகார் அளித்திருக்கிறார். பட்டியலின சமூகத்தை சேர்ந்த சினிமா இயக்குநர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: