எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெகாசஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: