மூன்றாம் அலை என்ற ஒன்று நாட்டில் ஏற்படவே முடியாத வகையில் நாம் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். :- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
சமூக நீதியை நிலைநாட்டும் போராட்டத்தில் ஓபிசிக்கு 27 சதவீத ஒதுக்கீடு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி என்றாலும் இத்துடன் நமது பணி முடிந்துவிடவில்லை. : - விசிக தலைவர் திருமாவளவன்