குற்றம் செங்கம் அருகே போலி பெண் மருத்துவர் கைது Jul 27, 2021 செங்கம் தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கருக்கலைப்பு செய்து வந்த போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவத்துறையினர் அளித்த புகாரின் பேரில் போலி பெண் மருத்துவர் ரேணுகா(58) என்பவர் கைது செய்யப்பட்டார்.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்