தெலுங்கானாவில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: