பெரம்பலூர் மாவட்டத்தில் மானை வேட்டையாடி விற்பனை செய்த 2 பேர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் எறையூர் காலனி பகுதியில் மானை வேட்டையாடி விற்பனை செய்த மாவீரன், மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளனர். இறைச்சிக்காக மான் வேட்டையாடிய மணிகண்டன், மாவீரனுக்கு வனத்துறை ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. 

Related Stories: