குற்றம் பெரம்பலூர் மாவட்டத்தில் மானை வேட்டையாடி விற்பனை செய்த 2 பேர் கைது Jul 21, 2021 பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் எறையூர் காலனி பகுதியில் மானை வேட்டையாடி விற்பனை செய்த மாவீரன், மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளனர். இறைச்சிக்காக மான் வேட்டையாடிய மணிகண்டன், மாவீரனுக்கு வனத்துறை ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
உல்லாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி ஒன்றிய அரசு அதிகாரியிடம் ₹2.70 லட்சம் பறிப்பு: மேலும் ₹10 லட்சம் கேட்டு மிரட்டல்; காதலி சமூக நிர்வாகி உள்பட 4 பேர் கைது
நெல்லையில் பசுபதிபாண்டியன் ஆதரவாளர் கொலை எதிரொலி?வாசுதேவநல்லூர் அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து அரசு பஸ் கண்ணாடி உடைப்பு