குற்றம் அரியலூர் அருகே வீட்டு பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது Jun 24, 2021 அரியலூர் அரியலூர்: செந்துறை அருகே குழுமூரில் வீட்டு பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டின் பின்புறம் 5 அடி உயரத்துக்கு கஞ்சா செடி ஒன்றை வளர்த்த இளைஞர் வீரமணி கைதானார்.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்