அரியலூர் அருகே வீட்டு பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

அரியலூர்: செந்துறை அருகே குழுமூரில் வீட்டு பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டின் பின்புறம் 5 அடி உயரத்துக்கு கஞ்சா செடி ஒன்றை வளர்த்த இளைஞர் வீரமணி கைதானார். 

Related Stories: