திருவண்ணாமலை அருகே கந்துவட்டி கொடுமையால் லாரி உரிமையாளர் தற்கொலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே கந்துவட்டி கொடுமையால் லாரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். சின்னபாலியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமஜெயம், ரூ.1 லட்சம் கடனுக்கு ரூ.7 லட்சம் வட்டி செலுத்தியுள்ளார். கடன் கொடுத்தவர் ராமஜெயத்தின் 95 சென்ட் நிலத்தையும் மிரட்டி வாங்கியதால் தற்கொலை செய்து கொண்டார். ராமஜெயத்தின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: